லக்னோ: 1984-ல் கான்பூரில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
லக்னோ: 1984-ல் கான்பூரில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.