பவானி: பவானி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். போத்தனாயக்கனுர் புதூர் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.