ஒடிசா முதல்வரின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுப்பு

புபனேஸ்வர் : ஒடிசா முதல்வரின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பத்ம விருதுகள் அறிவிப்பு தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று கீதா மேத்தா விளக்கம் அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: