தேவசம் போர்டை தன்னாட்சி அமைப்பாக அறிவிக்க கோரும் வழக்கு.. விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

டெல்லி: தேவசம் போர்டை தன்னாட்சி அமைப்பாக அறிவிக்க கோரும் வழக்கை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு தற்போது கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: