திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விடிய விடிய நடைபெற்ற தைப்பூச விழாவில் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடைஎடுத்து பக்தர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொரப்படியில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விடிய விடிய நடைபெற்ற தைப்பூச விழாவில் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடைஎடுத்து பக்தர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொரப்படியில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.