ராஜீவ் காந்தி மருத்துவமனையின் 2வது தளத்தில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை முயற்சி

சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 2வது தளத்தில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதையடுத்து படுகாயம் அடைந்த நோயாளி சையது கலீலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனநல மருத்துவ சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: