ரஃபேல் போர் விமான பேரம் பற்றி நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியறுத்தல்

சென்னை: ரஃபேல் போர் விமான பேரம் பற்றி நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியறுத்தியுள்ளார். எந்த கேள்விக்கும் பிரதமர் மோடி நேரடியாக பதில் சொல்லவில்லை என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். போர் விமானம் 41% அடிக்க விலைக்கு வாங்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களுக்கு நியாமான விளக்கத்தை மோடி அரசு அளிக்க மறுக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: