கன்னியாகுமரி: ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி பாதிரியார் கைது செய்யப்பட்டார். வள்ளவிளை கிராமத்தில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த போலி பாதிரியார் ஷிபு எஸ் நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார்.