அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் 4-வது சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் 4-வது சுற்று நிறைவடைந்தது. 4-வது சுற்று வரை 327 காளைகளும், 325 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: