சென்னை: இலங்கை கடற்படையினர் விரட்டியதில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த முனியசாமி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.