பொள்ளாச்சி: விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை என பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து கமல்ஹாசன் பேசியுள்ளார். விவசாயிகள் நிறைந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் பொதுமக்களின் கனவுகளை நனவாக்க மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.