கோடநாடு விவகாரம் : சயன், மனோஜை சிறையில் அடைக்க மறுப்பு

சென்னை : சயன், மனோஜை போலீசார் கோரிக்கைப்படி சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவு வழங்குமாறு போலீஸ் தொடர்ந்து வாதம் நடத்தி வந்தனர். முதல்வர் எடப்பாடி மீது கொலைப்புகார் கூறியதால் சயன், மனோஜை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: