சென்னை : சயன், மனோஜை போலீசார் கோரிக்கைப்படி சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவு வழங்குமாறு போலீஸ் தொடர்ந்து வாதம் நடத்தி வந்தனர். முதல்வர் எடப்பாடி மீது கொலைப்புகார் கூறியதால் சயன், மனோஜை போலீசார் கைது செய்தனர்.