அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக முன்னாள் நீதிபதி ராகவன் நியமனம்

மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஒய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சரவணன், ஆனந்த், சந்திரசேகர் ஆகிய 3 வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: