தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது : அருணா ஜெகதீசன்

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் கூறியுள்ளார். இதுவரை 209 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் குண்டு காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்து நிவாரணம் வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட விசாரணை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: