பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது ஏமாற்றுவேலை: திருமாவளவன்

சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது ஏமாற்றுவேலை என திருமாவளவன் கூறியுள்ளார். இடஒதுக்கீடு எந்த வகையிலும் பலனை தராது எனவும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: