சென்னை : சென்னை மந்தைவெளி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 15 பேர் கொண்ட குழு மாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.