சென்னை மந்தைவெளி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை : சென்னை மந்தைவெளி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 15 பேர் கொண்ட குழு மாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: