சென்னை அண்ணா சாலையில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

சென்னை: சென்னை அண்ணா சாலையில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10 சங்கத்தை சேர்ந்த 800-க்குட் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் விரோதப்போக்குடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: