சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் அலோக் வர்மா பொறுப்பு ஏற்பு

டெல்லி: சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் அலோக் வர்மா பொறுப்பு ஏற்றார். கடந்த அக்டோபரில் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: