ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போலீஸ் ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. சிபிசிஐடி விசாரிக்க கோரி முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. பாலியல் தொல்லை கொடுத்ததாக முருகன் மீது பெண் எஸ்.பி. ஒருவர் புகார் கொடுத்தார். பாலியல் புகாரை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க விசாகா கமிட்டி பரிந்துரைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: