முல்லைப்பெரியாறு அணையில் வரும் 28ம் தேதி ஐவர் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

தேனி : முல்லைப்பெரியாறு அணையில் வரும் 28ம் தேதி ஐவர் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. துணைக்குழு தலைவரும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான ராஜேஷ் தலைமையில் ஆய்வு நடைபெ உள்ளது. மேலும் இந்த ஆய்வில் தமிழகம், கேரளாவை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: