சென்னை: சென்னை காவல்நிலையத்தில் கைதி உயிரிழந்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது. சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஜெயக்குமார் (20) என்பவர் உயிரிழந்தார். திருட்டு வழக்கு விசாரணைக்கு ஜெயக்குமார் அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.