தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்வைப்பு

சென்னை: சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: