தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை! ஹெச்.ராஜா அதிர்ச்சி பதில்

கோவை: தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜாவிடம், கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடத்தை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் சுற்றி வளைத்த ஹெச்.ராஜா இவ்வாறு பதில் கூறியுள்ளார். மேலும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட  3 லட்சம் வீடுகளைக் கட்டி தரும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: