ராஜஸ்தானில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து 2 நாட்களை ஆகிய நிலையில் அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: