பெய்ட்டி புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து

ஆந்திரா: பெய்ட்டி புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இருந்து வந்த விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: