சென்னை: பெய்ட்டி புயல் எதிரொலியால் சென்னை மெரினாவில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கத்தைவிட காற்று அதிகமாக வீசுவதால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பெய்ட்டி புயல் எதிரொலியால் சென்னை மெரினாவில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கத்தைவிட காற்று அதிகமாக வீசுவதால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.