பெய்ட்டி புயல் எதிரொலி...... சென்னை மெரினாவில் கடல் சீற்றம்

சென்னை: பெய்ட்டி புயல் எதிரொலியால் சென்னை மெரினாவில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கத்தைவிட காற்று அதிகமாக வீசுவதால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: