சென்னை தாம்பரத்தில் எச்.ராஜாவை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது

சென்னை: சென்னை தாம்பரத்தில் எச்.ராஜாவை கண்டித்து போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். தீண்டாமையை தூண்டும் வகையில் பேசியதாக எச்.ராஜாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: