திருச்சி விமான நிலையத்தில் ரூ.15.87 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மலேசிய பயணியிடம் இருந்து ரூ.15.87 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த பயணி கமலாம்பிகையிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: