சென்னை நாய்கள் காப்பகங்களில் சோதனை நடத்தி அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையராக யோகேஸ்வரன் நியமனம்

சென்னை: சென்னை 3 நாய்கள் காப்பகங்களில் சோதனை நடத்த வழக்கறிஞர் ஆணையராக யோகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டார். 3 நாய்கள் காப்பகங்களிலும் சோதனை நடத்தி அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: