தேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: தெலுங்கானா மற்றும் மிசோரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியை தந்த பொதுமக்கள், கட்சி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பேட்டியளித்தார். மேலும் தேர்தலில் வெற்றியை தந்த பொதுமக்கள், கட்சி ஊழியர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: