அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடையவரை நாடு கடத்த துபாய் அரசு முடிவு

துபாய்: அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடையவரை நாடு கடத்த துபாய் அரசு முடிவு செய்துள்ளது. இடைத்தரகராக செயல்பட்ட மிஷல் என்பவரை இந்தியாவுக்கு துபாய் அரசு நாடு கடத்துகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: