இரட்டை இலை வழக்கில் டி.டி.வி தினகரன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: இரட்டை இலை வழக்கில் டி.டி.வி தினகரன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார். இரட்டை இலை பெற லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கில் குற்றச்சாட்டுகளை நாளை பதிவு செய்கிறது பாட்டியாலா நீதிமன்றம்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: