இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை

கொழும்பு: இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒட்டு மொத்த இலங்கை அமைச்சர்களும் பதவியில் தொடரவும் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: