கன்னியாகுமரி அருகே மிட்டாய் சாப்பிட்ட 3 மாணவர்கள் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் இறச்சகுளத்தில் கீழே கிடந்த மிட்டாய் போன்ற பொருளை சாப்பிட்ட 3 மாணவர்கள் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த மாணவர்கள் அபினேஷ், கிறிஸ்டோபர், சுமித் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் சாப்பிட்டது போதை பொருளாக இருக்குமோ என்று மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: