பழனியில் அழகுநாச்சியம்மன் கோயிலில் கோபுர கலசம் திருட்டு

திண்டுக்கல்: பழனியில் அழகுநாச்சியம்மன் கோயிலில் கோபுர கலசத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கலசத்தை திருடிச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: