கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலால் டெல்டா மாவட்டமே சீர்குலைந்து. இதில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: