புதுச்சேரியில் தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் விரைவில் பிடிபடுவர்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அண்ணாநகரில் தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் விரைவில் பிடிபடுவர் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பயன்படுத்தி கொலையாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: