கிருஷ்ணகிரி: ஒசூர் ஆணவக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்த கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஷ், சுவாதி தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி: ஒசூர் ஆணவக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்த கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஷ், சுவாதி தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.