இந்திராகாந்தி கொல்லப்பட்ட பின் நடந்த கலவர வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை

டெல்லி  : 1984ம் ஆண்டில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட பின் நடந்த கலவர வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. யஷ்பால் சிங் என்பவருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. டெல்லியில் நடந்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: