வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கையால் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: