நாகை :நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தன் பேட்டையில் கடல்நீர் புகுந்தது. கடல்நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் என்று தெரிகிறது.
நாகை :நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தன் பேட்டையில் கடல்நீர் புகுந்தது. கடல்நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் என்று தெரிகிறது.