திருவனந்தபுரத்தில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி ஹரிகுமார் தூக்கிட்டு தற்கொலை

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி ஹரிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நெய்யாற்றின்கரை பகுதியில் இளைஞரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: