சென்னை சேப்பாக்கத்தில் பிளாக் டிக்கெட் விற்கப்பட்ட விவகாரத்தில் 3 காவலரிடம் விசாரணை

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் பிளாக் டிக்கெட் விற்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 3 காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற 20-20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்ற ரகுராம் நேற்று கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: