புதுக்கோட்டையில் செயல்படும் டாஸ்மாக் பார்கள் குறித்து அறிக்கை தர ஆட்சியருக்கு உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் பார்கள் குறித்து அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் முறையான உரிமம் பெறாமல் டாதஸ்மாக் பார்கள் செயல்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: