விழுப்புரம் அரசு அலுவகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் கண்காணிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் 2 நாட்களுக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: