இத்தாலி: இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் புயல் காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. சிசிலி தீவில் உள்ள பாலர்மோ, கம்மாராட்டா பகுதியில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இத்தாலி: இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் புயல் காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. சிசிலி தீவில் உள்ள பாலர்மோ, கம்மாராட்டா பகுதியில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.