கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் மீதான கருப்புப் பண தடுப்புச் சட்ட நடவடிக்கை ரத்து

சென்னை : கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் மீதான கருப்புப் பண தடுப்புச் சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெக்கா, லண்டனில் சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: