திருத்தணி அருகே பைக் விபத்தில் 3 பேர் பலி

திருத்தணி : திருத்தணியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். முருக்கம்பட்டு என்ற இடத்தில் நடந்த விபத்தில் பாஸ்கர் அஜித்குமார, கதிர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: