விழுப்புரம்: மரக்காணம் அருகே புதுக்குப்பம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜகிரி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்: மரக்காணம் அருகே புதுக்குப்பம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜகிரி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.