சபரிமலை ஐயப்பன் கோயிலில் பந்தள மன்னர் குடும்பம் சிறப்பு பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பந்தள மன்னர் குடும்பம் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.  பந்தள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா வர்மா சிறப்பு பூஜையில் பங்கேற்றுயுள்ளார். எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு பூஜையை பந்தள மன்னர் குடும்பம் நடத்துவததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: